259
செல்போனில் தொடர்பு கொண்டு ஆன்லைன் மூலம் ஆவணங்கள் இன்றி, உடனடியாக தனிநபர் கடன் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி, OTPஐ பெற்று வங்கி கணக்கிலிருந்து பணத்தை அபகரித்து தொடர் மோசடியில் ஈடுபட்ட நபரை கடலூர் ...

272
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதாக ஆசை காட்டி 30 லட்சம் ரூபாய் வரை பணத்தை மோசடி செய்ததாக 2 பெண்கள் உள்பட 7 பேர் கொண்ட வடமாநிலக் கும்பலை போலீசார...

2417
கம்போடியாவில் இருந்தபடி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுவந்த ஜப்பான் நாட்டைச்சேர்ந்த 19 பேர், ஜப்பானுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஜப்பான் நாட்டு மூத்த குடிமக்களை குறிவைத்து, அவர்களிடம் இணையதள சந்தா காலவதிய...

1936
கோயம்புத்தூரில் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்த முதியவருக்கு, விரைந்து செயல்பட்டு சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டுக் கொடுத்தனர். துடியலூர் இடிகரை பகுதியைச் சேர்ந்த குமரவேலின் செல்போன் எண்ணுக்...

8253
புதுச்சேரியில் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, பள்ளி தலைமை ஆசிரியர் மனைவியின் கணக்கு விவரங்களைக் கைப்பற்றி, 9 லட்ச ரூபாய் வரை மர்ம நபர் திருடியுள்ளான். இண்டெர்நெட் பாங்கிங்கை செயல்படுத்தி நூதனமா...

3589
கொரோனா சோதனை செய்வதாகக் கூறி, போலி இணையதளங்கள் மூலம் நடைபெறும் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். கொரோனா சோதனைக்கான ஆய்வகங்கள் குறித்து இணையத்தில் தேடும்போது, பட்டியலிடப்படும் ...

2036
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் மகளிடம் மோசடி செய்தது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா தனது வீட்டில் இருந்த பழைய சோபாவை விற்பது குறித்து ஓஎல்எக்ஸ் தளத்தில் விளம்பர...



BIG STORY